அரசியல்உள்நாடு

கடற்தொழில் அமைச்சர் – இலங்கைக்கான சீன தூதுவர் இடையில் சந்திப்பு

கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு கடற்தொழில் அமைச்சின் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (09) இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

Related posts

இலாபத்தை திறைசேரிக்கு வழங்கிய லிட்ரோ நிறுவனம்!

சமூகப் பாதுகாப்பு நிதியத்துடன் மனிதாபிமான உணர்வுடன் இணையுங்கள்

போதைப்பொருளுக்கு எதிரான திட்டத்திற்கு அழுத்தம் வழங்கும் அரசியல்வாதிகள்