உள்நாடு

கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதல் முன்மொழிவு அனுப்பி வைப்பு

(UTV | கொழும்பு) –  கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதல் முன்மொழிவு அனுப்பி வைப்பு

நாட்டுக்கு கடன்களை வழங்கிய தனியார் கடனாளிகளின் குழு, கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதல் முன்மொழிவை இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் பத்திரங்களின் மதிப்பு 12 பில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு பரிஸ் கிளப்பின் கடன் வழங்குநர்கள் தயாராகி வரும் வேளையில் இந்த முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மட்டக்களப்பில் ஜனாதிபதி அநுரவை வரவேற்கும் பதாகைகளை அகற்றிய பொலிஸார்

editor

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட வேண்டுகோள்.

editor

சரத் வீரசேகரவுக்கு கொரோனா