உள்நாடு

கடன் மறுசீரமைப்பிற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட சட்ட நிறுவனத்தை இலங்கை நாடுகிறது

(UTV | கொழும்பு) –  கடனை மறுசீரமைப்பதற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு சட்ட நிறுவனத்தை இலங்கை பயன்படுத்தவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

நிதியமைச்சின் சில ஆதாரங்களின்படி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற இலங்கை எதிர்பார்த்திருக்கும் வேளையில் இவ்வாறானதொரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தர்ம வழியில் செல்வதால் இறைவன் உதவி கிடைக்கும் – தலைவர் ரிஷாட்

editor

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் கைது

editor

13ஐ நடைமுறைப்படுத்துவதே இலங்கையின் அரசியல் நலனுக்கு நன்மை தரும் – டக்ளஸ்

editor