உள்நாடுசூடான செய்திகள் 1

கடந்த 48 மணி நேரத்தில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை

(UTV|கொழும்பு) – கடந்த 48 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை 1950 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 1498 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை 441 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று

சுற்றுலா ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தோல்வி

தினேஷ் குணவர்த்தன கடமைகளை பொறுப்பேற்றார்