உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 200 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 200 பேர், கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை 2,393 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மொத்தமாக இதுவரை 356 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தற்போதைய அரசில் அரசியல் பழிவாங்கல்கள் இருக்காது

நாட்டில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது!

5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அங்கீகாரம் – கல்வியமைச்சர்