உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன்படி இந்த குற்றச்சாட்டின் கீழ் 52,626 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதேவேளை மாகாண எல்லைகளைக் கடந்து 4,226 வாகனங்களில் நேற்று பயணித்த 8,307 பேர் பரிசீலிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

Related posts

கட்சிக்குள் குழப்பம் – பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு எம்பிக்கள் – ஹெக்டர் அப்புஹாமி எம்.பி

editor

தனிமைப்படுத்தப்பட்ட மீலகேவ பகுதியின் 34 பேர்

தனிமைப்படுத்தல் பகுதி : அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க திட்டம்