உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 1,198 பேர் கைது

(UTV | கொழும்பு) –  நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,198 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related posts

ராஜித சேனாரத்னவுக்கு பிணை [VIDEO]

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் மூவர் அடையாளம்

முஸ்லிம் எம்பிக்களின் பெயரை வாசித்து, சிங்கள எம்பிகளை மறைத்த தயாஶ்ரீ!