உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 11,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related posts

ரஞ்சனின் மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணம் கொடுக்கவில்லை

editor

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை

களுத்துறை பகுதியில் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு