உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 411 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 411 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 81 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 66,341 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 18,695 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நான்காவது நாளாக தொடரும் இரணைதீவு மக்களின் போராட்டம்

வவுனியாவில் செல்லொன்று மீட்பு

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி