உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 25 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை கடைபிடிக்கமை தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2021 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை விஜயம்

editor

2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பரில்

அமைச்சரவை தீர்மானங்கள் [2021-02-08]