உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 445 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 65,930 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 18,614 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆட்சியாளர்கள் இனவாதத்தை ஏற்படுத்தினாலும் நாம் இன மதபேதமின்றி ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

editor

எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மேலும் 322 இலங்கையர்கள் நாடு திரும்பினர்