உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 43 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இதுவரை 81,396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று(27) காலை ஆறு மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்துக்குள் நுழைய முற்பட்ட 690 வாகனங்கள் மற்றும் 1229 பேரும், வெளியேற முற்பட்ட 452 வானங்களும், 864 நபர்களுக்கும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

துமிந்தவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

வீதி ஒழுங்கை சட்டம் நாளை முதல் அமுலுக்கு

ஜூலை மாதம் தொடக்கம், பயண அட்டையை அறிமுகம் செய்ய போக்குவரத்து அமைச்சு