உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 43 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இதுவரை 81,396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று(27) காலை ஆறு மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்துக்குள் நுழைய முற்பட்ட 690 வாகனங்கள் மற்றும் 1229 பேரும், வெளியேற முற்பட்ட 452 வானங்களும், 864 நபர்களுக்கும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

சஜித், அனுரவின் பொருளாதார கொள்கை நடைமுறைக்கு சாத்தியமற்றது – பிரசன்ன ரணதுங்க

editor

அடுத்த வருட விடுமுறை பற்றிய தகவல்

வௌிநாடுகளிலிருந்து வந்த 283 பேருக்கு கொரோனா உறுதி