சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான மூவர் கைது

(UTV|COLOMBO) டுபாயில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான மூவர் போதைப் பொருளுடன் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து இன்று(04) பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

Related posts

பிவித்துரு ஹெல உறுமய குற்றப் புலனாய்வுப்பிரிவில்

பதுளை மாவட்டத்தில் 29,000 குடும்பங்கள் மண்சரிவு எச்சரிக்கைக்கு

அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க தயார்-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த