சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரானுக்கு ஆறு வருட கடூழிய சிறை தண்டனை

(UTVNEWS|COLOMBO) – பிரபல போதைபொருள் வர்த்தகர் கஞ்சிபான இம்ரானுக்கு ஆறு வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

5.30 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டிற்காகவே அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு வாழ் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

ஒரு தொகை வௌிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது

புகையிரத சேவைகளில் தாமதம்