உள்நாடு

கஞ்சிபானை இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு )- பிரபல பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரானின் உதவியார் ஒருவர் மொஹமட் பரூஸ் என்ற “பாயிஸ் பிச்சி” மாளிகாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த சந்தேக நபரிடமிருந்து 1,180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலங்கையில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம்!

வன்முறையற்ற அர்த்தமுள்ள வாழ்க்கை முறைக்காக இணைந்து கொள்ளுவோம் – ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

editor

சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரு மரணங்கள் பதிவு