உள்நாடு

கஞ்சாவுடன் 2 கடற்படை அதிகாரிகள் கைது

(UTV|கொழும்பு) – கஞ்சாவுடன் இரண்டு கடற்படை அதிகாரிகள் மட்டக்குளிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படைக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வாகனத்தில் குறித்த கஞ்சா தொகையை எடுத்துச் செல்லும்போ தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Related posts

தனக்கு பாரிய அச்சுறுத்தல் – ஹரின்

UTV வாசகர்களுக்கு இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள் [VIDEO]

மேலும் 3 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்