அரசியல்உள்நாடு

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெல்லியடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ். நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்திய வங்கி ஆளுநரானார் கப்ரால்

களியாட்ட விடுதியில் ஒருவர் பலி

லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா பதவி விலகினார்

editor