உள்நாடு

ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் தொடர்பில் அறிவிப்பு

(UTV|கொழும்பு ) – ஓய்வூதிய கொடுப்பனவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் வழங்கப்படவுள்ளதாகவும் அன்றைய தினம் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது

Related posts

நிபந்தனைகளுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கம்

“எம்.பிக்களின் ஓய்வூதியத்தை ஒழிக்க நினைக்கும் ஜே.வி.பி. கூட்டங்களுக்காக கோடி செலவு – மாற்றங்களுக்காக மக்களை பலிக்கடாக்களாக்காதீர்” – தலைவர் ரிஷாட்!

editor

இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றுக்கு அமைச்சர்கள் கட்டாயம்