உள்நாடு

ஓய்வூதியம் பெறுவோருக்கு இலவச பயணச் சீட்டு வழங்கும் நிகழ்வு ஆரம்பம் [PHOTO]

(UTV|கொழும்பு) – ஓய்வூதியம் பெற்று வரும் அனைவரும் தங்களது தேசிய அடையாள அட்டையை புகையிரத நிலையங்களில் காண்பித்து இலவசமாக பயணச் சீட்டை பெற்றுக்கொள்ளும் புதிய செயற்திட்டமொன்று இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் அனைவரும் இலவசமாக புகையிரதங்களில் பயணிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் ஓய்வூதிய திணைக்களம் இணைந்து மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

மறு அறிவித்தல் வரை லாகூருக்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம் – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

editor

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு தலைவர் நியமனம்

சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி