சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதைபொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – பாணந்துறை-நல்லுருவ பகுதியில் ஒரு பில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைபொருள், களுத்துறை மாவட்ட குற்றவியல் பிரிவினரால் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து பரிந்துரை செய்ய குழு

இரு வேறு பிரதேசங்களில் இருந்து நால்வர் கைது

இன்று முதல் கொழும்பின் வீதியொன்றுக்கு பூட்டு