சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதைபொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – பாணந்துறை-நல்லுருவ பகுதியில் ஒரு பில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைபொருள், களுத்துறை மாவட்ட குற்றவியல் பிரிவினரால் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயம்

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை வகை பிரித்துத் தருமாறு கொழும்பு மாநகர சபை கோரிக்கை

வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்