உள்நாடு

ஒருபோதும் கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன் – சஜித்

(UTV|COLOMBO) – பதவிகளை அல்லது பதவிகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஒருபோதும் கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற தன்னால் முடிந்த அனைத்தையும் தான் செய்வேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

Related posts

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரதமரிடமிருந்து Road map

சஹ்ரானின் மனைவியிடம் இன்று முதல் வாக்குமூலம்

திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது தொடர்பான புதிய சட்டமூலங்கள் விரைவில் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor