உள்நாடு

‘ஒமிக்ரோன்’ – மேலும் நான்கு பேர் நாட்டில் அடையாளம்

(UTV | கொழும்பு) –  உலகை அச்சுறுத்தும் ‘ஒமிக்ரோன்’ கொரொனா வைரஸ் திரிபுடன் மேலும் நான்கு பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலினை ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணன்!

editor

SLFP ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச : மைத்ரிபால

‘நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும் பொறுப்புக்கு நாம் தயார்’