உள்நாடு

ஒன்லைன் சட்டத்தை திருத்துமாறு மனித உரிமைகள் பேரவை கோரிக்கை!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைப் காப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

சிவில் சமூகம் மற்றும் தொழில்துறை பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக சட்டத்தை திருத்துவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர்- கைச்சாத்தாகும் ஒப்பந்தம்

பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு – காரணம் வௌியானது

editor

தொடர்ந்தும் இந்தியா இலங்கைக்கு உதவும்