சூடான செய்திகள் 1

ஐ. ம. சுதந்திர கூட்டமைப்பால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

(UTV|COLOMBO) அரசியலமைப்பின் தற்போதைய செயல்பாடுகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட  குழுவொன்று இன்று பாராளுமன்றத்தில் , சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவால் குறித்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

Related posts

களுத்துறை – தெம்புவன சம்பவம்-பொலிஸ் அதிகாரியை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்!

அன்னதான சாலைகளையும் சுகாதார மருத்துவ பணிமனையில் பதிவு செய்வது அவசியம்.