சூடான செய்திகள் 1

ஐ.நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இம் முறையும் இலங்கை விடயம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் விவாதங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று மீட்பு

நாளைய தினத்திற்குள் தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு அமைச்சர் ஹலீம்

உலகளாவிய ரீதியில் FACEBOOK இன் சேவை செயலிழப்பு