சூடான செய்திகள் 1

ஐ.தே.மு கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி இடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (15) காலை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன
தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசிரியர்கள் இருவர் இணைந்து செய்த காரியம்…

இன்று முதல் ஐந்தே நிமிடங்களில் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதி

வீதி இல.138 ஹோமாகம – புறக்கோட்டை தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்