சூடான செய்திகள் 1

ஐ.தே.க கூட்டணி தொடர்பில் கபீர் ஹாசிம் கருத்து

(UTVNEWS | COLOMBO) -ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சி தலைவர்களுடன் எதிர்வரும் செவ்வாய் கிழமை கலந்துரையாடி இறுதித்தீர்மானத்திற்கு வரவுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

களுத்துரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர் கூட்டணி தொடர்பான யாப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.

Related posts

உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு 05 மணிக்கு அறிவிக்கப்படும்

நாமலின் மின் கட்டணத்தை செலுத்திய சனத் நிஷாந்த!

எஸ்.பீ உள்ளிட்ட ஐவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை