சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் மக்கள் கூட்டம் எதிர்வரும் திங்கள்(17) வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சியினால் நாளை மறுதினம்(13) கொழும்பு – காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டமானது எதிர்வரும் திங்கள்(17) வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கலைப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள மனுக்கள் விசாரணையின் தீர்ப்பு இவ்வாரத்தினுள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியானது தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

ரத்ன தேரர் 7 நாட்களுக்குள் அரசை கவிழ்ந்தால் தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன் – அசாத் சாலி

கிளிநொச்சியை போதையால் அழிக்க இலங்கை அரசு முனைகிறது – சட்டத்தரணி சுகாஸ்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு