உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே கலந்துரையாடல்

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று(30) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இன்று(30) காலை 11 மணிக்கு கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவுக்கு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

யாழ்.மாவட்ட செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள்!

பண்டிகைக் காலங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது – பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

editor

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சாதனையை முறியடித்த தேசிய மக்கள் சக்தி

editor