உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே கலந்துரையாடல்

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று(30) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இன்று(30) காலை 11 மணிக்கு கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவுக்கு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மேல் மாகாண பாடசாலைகளும் வழமைக்கு

அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி

இனவாதிகளை பலப்படுத்த வீடு வீடாக வாக்கு கேட்டு அலைகின்றார்கள் – ரிஷாத்