உள்நாடு

ஐ.தே.கட்சியின் செயற்குழுவில் இருந்து இருவர் நீக்கம்

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் இன்று மாலை கூடும் ஐக்கிய‌ தேசிய கட்சியின் புதிதாக நியமிக்கப்பட்ட செயற்குழுவில் சேர்க்கப்படவில்லை எ‌ன தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தினை ஆராய ஐக்கிய மக்கள் சக்தியினால் சட்டத்தரணிகள் குழு

பிணை முறி மோசடி தொடர்பில் சட்ட மா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல்

ஷானி விவகாரம் – உப பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு விளக்கமறியல் [UPDATE]