சூடான செய்திகள் 1வணிகம்

ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு

(UTV|COLOMBO) நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்திய எரிபொருள் நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளன.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.

இதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 132 ரூபாவாகவும் 95 ஒக்டைன் பெற்றோல் 162 ரூபாவாகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, டீசல் 113 ரூபாவாகவும் சுப்பர் டீசல் 134 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாகவும் ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

புத்தளம் அறுவைக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம் மாபியாக்களின் சதியா ? அமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கேள்வி!

முன்னாள் கடற்படைத் தளபதியை கைது செய்ய நடவடிக்கை

கொழும்பு குப்பை இன்று முதல் புத்தளத்துக்கு