சூடான செய்திகள் 1

ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-பெஹலியகொடை – மீகஹவத்த – வெலிபார பிரதேசத்தில் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெஹலியகொடை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த நபர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

29 வயதுடைய சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் ஒன்பது வருடங்கள்

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி

வாழ்வுரிமையை இலங்கை அரசியல் யாப்பில் சட்டமாக்கப்பட வேண்டும்