விளையாட்டு

ஐபிஎல் போட்டிக்கு வரும் ‘குஜராத் டைட்டன்ஸ்’

(UTV |  சென்னை) – அகமதாபாத்தை மையமாக கொண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான புதிய அணியின் பெயர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வயதாகிவிட்டது புலனாகிறது

ஒத்திவைக்கப்படும் ஒலிம்பிக் போட்டிகள்

14 ஓட்டத்தால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை பின்தள்ளிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்