சூடான செய்திகள் 1

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஞாயிறன்று…

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிறன்று(05), ஆரம்பமாகவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 3,050 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், இம்முறை 3 இலட்சத்து 55,326 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

Related posts

வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை-அமைச்சர் ராஜித

ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்

சுதேசிய வைத்திய கல்லூரி கல்வி நடவடிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பம்