அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து விலகுவதாக சம்பிக்க அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து தனது கட்சி விலகுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.

Related posts

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் தீ விபத்து

editor

கோப் குழு மீண்டும் கூடவுள்ளது

வீடமைப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்