உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகம் மீது கல்வீச்சு

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகம் தாக்கப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே கல் வீச்சு நடத்தப்பட்டதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கொத்மலை பஸ் விபத்து – உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கும் நிதி பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டது.

editor

பலத்த மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

editor

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரதமரிடமிருந்து Road map