அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் பேருவளை நகர சபையின் ஆட்சியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் பேராதரவுடன் பேருவளை நகர சபையின் ஆட்சியை ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

பேருவளை நகர சபையில் சுயாதீன குழு 7 ஆசனங்களை கைப்பற்றிய நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி 6 ஆசனங்களை கைப்பற்றிய அதேவேளை ஆளும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களை கைப்பற்றியது.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் ஆளும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

பிரதி தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானத்தை மீறி அதன் உறுப்பினர்கள் ஆளும் தரப்புக்கு ஆதரவளித்துள்ளனர்.

Related posts

இலங்கையில் மூடப்படும் McDonald’s உணவகங்கள்

editor

வெளிநாட்டு தொழில்களில் இருந்து பணம் அனுப்புபவர்களுக்கு மின்சார வாகன உரிமம்

ஜா-எல பிரதேசத்திலிருந்து மேலும் சிலர் தனிமைப்படுத்தலுக்கு