அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் பேருவளை நகர சபையின் ஆட்சியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் பேராதரவுடன் பேருவளை நகர சபையின் ஆட்சியை ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

பேருவளை நகர சபையில் சுயாதீன குழு 7 ஆசனங்களை கைப்பற்றிய நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி 6 ஆசனங்களை கைப்பற்றிய அதேவேளை ஆளும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களை கைப்பற்றியது.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் ஆளும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

பிரதி தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானத்தை மீறி அதன் உறுப்பினர்கள் ஆளும் தரப்புக்கு ஆதரவளித்துள்ளனர்.

Related posts

2 ஆம் நாளாக தொடரும் போராட்டம் – தையிட்டியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

editor

சுகாதார சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

சஜித், அனுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து சம்பள அதிகரிப்பு யோசனையை நீக்கி விடுங்கள் – ஜனாதிபதி ரணில்

editor