உள்நாடு

ஏரோஃப்ளோட் வழக்கு தள்ளுபடி

(UTV | கொழும்பு) – ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானத்தை நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கை தொடர முடியாது என சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட ஆரம்ப ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி சுமித் பெரேரா இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related posts

கண்ணாடி பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

(ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் அமைச்சரவைப் பத்திரம் – ஜீவன் தொண்டமான்

“சாஹிரா சூப்பர் 16 சம்பியன்ஷிப் உதைப்பந்தாடடப் போட்டி”