உள்நாடு

ஏப்ரலில் வழங்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு

(UTV| கொழும்பு ) – இலஞ்ச ஊழலை பெற்றுக் கொள்வது தொடர்பில் குற்றவாளிகாக அடையாளம் காணப்பட்டு 12 வருடங்கள் சிறைதண்டனை வளஙக்கப்பட்ட, அரச மரக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் பியதாச திசாநாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கைக்கமைவான தீர்ப்பு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

அரச மரக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் இக் கோரிக்கையினை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹர சிறைச்சாலை மோதல் – உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா உறுதி

ஷிராந்தி ராஜபக்ஸவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு விளக்கமறியல்

editor

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானம்