கேளிக்கை

எஸ்.பி. இனது மனைவிக்கும் கொரோனா

(UTV | இந்தியா) – ஏற்கனவே கொரோனா தொற்றால் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனியார் மருத்துவமனையொன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவரது மனைவி சாவித்திரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, கடந்த 5 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை நேற்றிரவு மோசமடைந்ததுள்ளமையும் குறிப்பிடத்தது.

Related posts

ஃபீல் பண்ண நான் இங்கு வரவில்லை : ஷெர்லின் சோப்ரா

“பாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன்..”

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்