வகைப்படுத்தப்படாத

எஸ்.எம் சந்திரசேன காவற்துறை நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலை

(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன காவற்துறை நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக இருந்த காலப் பகுதியில் இடம்பெற்ற முறைகேட்டு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை காரணமாக அவர் முன்னிலையாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

தென்கொரிய அதிபருடன் டிரம்ப் பேச்சு

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்கவும்

சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா முதலிடம்