உள்நாடு

எல்ல-வெல்லவாய பஸ் விபத்து – உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானம்

எல்ல – வெல்லவாய பகுதியில் நேற்று வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

கடலில் நீராடச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி பலி

பாடசாலை மாணவர்களுக்கு சட்டக்கல்வி அறிமுகம்

யாழ். கோப்பாய் பகுதியில் இரு நாட்களில் 50 பேர் கைது