உள்நாடு

எல்ல குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

(UTV | பதுளை) – பதுளை, மடுல்சீமை, எல்ல குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, 38 வயதுடைய தந்தை மற்றும் 13 மகள் மற்றும் 12 வயது சிறுமி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இன்று முதல் இணையம் ஊடாக முன்பதிவு

டிட்வா புயலினால் 400க்கும் மேற்பட்டோர் பலி – 336 பேரை காணவில்லை

editor

புதிய பிரதமருடன் இடைக்கால அரசை அமைக்க ஜனாதிபதி இணக்கம்