சூடான செய்திகள் 1

எல்பிட்டியவில் துப்பாக்கிப் பிரயோகம்

 (UTVNEWS | COLOMBO) –எல்பிட்டிய, தெமடகஹ பகுதியில் வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் வந்த இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பலாலி விமான நிலையம்; புனரமைப்பு மதிப்பீடுகளுக்கு இந்திய குழு வருகை

மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீதத்தை சுகாதாரத் துறைக்காக ஒதுக்க உத்தேசம்

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பரீட்சைகள் இரத்து