உள்நாடு

எரிவாயு விலை குறைகிறது

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் எரிவாயு விலைக்கு ஏற்ப, ஆகஸ்ட் 5ம் திகதிக்குள் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அண்மையில் அதிகரிக்கப்பட்ட விலையை விட எரிவாயுவின் விலை மேலும் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த காலங்களில் அதிகரிக்கப்பட்ட 50 ரூபாவை விட நிச்சயமாக விலை குறைக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஐ.எம்.எப் இன் கடனை பெற்றுக்கொள்வது தொடர்பில் சாதகமான பேச்சு – செஹான் சேமசிங்க .

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 9 பேர் கடற்படையினர்

வாகன பேரணியில் பங்கேற்க தயாராக இருந்த ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் 33 பேர் கைது

editor