உள்நாடு

எரிபொருள் விநியோகம் – முக்கிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) –     எரிபொருள் விநியோகம் – முக்கிய அறிவிப்பு

பண்டிகை காலத்திற்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை மறு அறிவித்தல் வரை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று (24) இடம்பெற்ற பெற்றோலிய கூட்டுத்தாபன முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எரிபொருள் ஒதுக்கீட்டின் அதிகரிப்பு காரணமாக, மாதாந்திர எரிபொருள் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடன்களை மீளப்பெறும் போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைக்கவும்

நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை

ரிஷாத் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌலவியின் ஆதங்க ஆர்ப்பாட்டம் [VIDEO]