உள்நாடு

எரிபொருள் நெருக்கடி : மற்றுமொருவர் பலி

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடியில் மற்றுமொரு உயிர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் பெறுவதற்காக 55 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த போதே திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.

Related posts

அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசி

தடுப்பூசி குறித்து மேல்மாகாண மக்களுக்கான அறிவித்தல்

தனிப்பட்ட உத்தியோகத்தர் 21 பேர்: கிழக்கு ஆளுநரின் செயல் அம்பலம்