உள்நாடு

எரிபொருள் நெருக்கடி காரணமாக தேயிலை உற்பத்தியிலும் நெருக்கடி

(UTV | கொழும்பு) – நாட்டின் முக்கிய அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் தேயிலை தொழிற்சாலைகளில் ஒன்றான தேயிலை கைத்தொழில் தொழிற்சாலைகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கான திட்டவட்டமான திட்டத்தை அரசாங்கம் வகுக்கத் தவறியதன் காரணமாக கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் இன்றும் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதுடன், எப்படியாவது எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் இரவு பகலாக வரிசையில் காத்திருக்கின்றனர்.

Related posts

முகநூல் பதிவு குறித்து விஜயதாசவிடம் இருந்து முறைப்பாடு

இதுவரை 823 கடற்படையினர் குணமடைந்தனர்

என் பெயரைப் பயன்படுத்தி என்னைப் போல் ஆள்மாறாட்டம் செய்து பணம் சேகரிக்கும் மோசடி – அமைச்சர் ஹந்துன்நெத்தி

editor