உள்நாடு

எரிபொருள் நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் சாரா ஹுல்டனுடன் அமைச்சர் காஞ்சன கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – எரிபொருள் நெருக்கடிகள் மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளிட்டவை தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹுல்டன் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று(01) காலை இடம்பெற்றுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, புதிய நிலக்கரி கொள்கை இல்லை, நிலையான எரிபொருள் விநியோகத்திற்கான திட்டங்கள், சுற்றுலாவிற்கு எரிபொருள் வழங்கல், மின்சாரம் மற்றும் எரிசக்திக்கான சீர்திருத்தங்களுக்கு இங்கிலாந்தின் உதவி ஆகியவை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார்.

Related posts

உண்மையான சுதந்திரம் மலர ஓரணியில் திரள்வோம் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நியமனம்!

நிந்தவூர் கடல் அரிப்பை தடுக்க அதிகாரிகளுடன் உயர்மட்ட கூட்டம்