வணிகம்

எரிபொருளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் நாட்களில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கம் நட்டத்துடனேயே எரிபொருளை விநியோகித்து வருவதாகவும், மத்திய கிழக்கில் தற்போது நிலவிவரும் பதற்ற நிலையில் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தால் அதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றைய தங்க விலை நிலவரம்

இரண்டு தசாப்தத்திற்குப் பின்னரான வர்த்தக உறவைப் புதுப்பிக்க நாளை குவைத்துக்கு விஜயம் செய்கிறார் அமைச்சர் ரிஷாட்!!!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 வாகனங்கள்